ஓட்டமாவடியில் COVID 19 யினால் மரணத்தவர்களில் முஸ்லிம்கள் மாத்திரமா அடக்க செய்யப்பட்டனர்??? 1001 பேர் இதுவயைில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது

  


ஓட்டமாவடியில் இன்று மாலை வரை 1001 கொவிட் ஜனாசாக்கள் அடக்கம் செய்யும் பணி நிறைவடைந்துள்ளது.


இதில் 946 முஸ்லிம்கள், 24 இந்துக்கள், 16 கிறிஸ்தவர்கள் மற்றும் 15பௌத்தர்கள் என அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அடக்கம் செய்யப்படுவதற்கு முந்திய 333 நாட்களிலே வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டவர்களுக்காகவும் , அவர்களது குடும்ப உறவுகளுக்குமாக உள்ளது.

மண்ணில் இருந்து படைக்கப்பட்ட நாம் அந்த மண்ணுக்குள்ளேயே திரும்புவோம்.

1001 Covid burials completed in Oddamavadi, as of today.

946 Muslims, 24 Hindu, 16 Christians & 15 Buddhists have been buried. Thoughts & prayers are with their families & those forcibly cremated in the 333 days prior.

From the Earth we were created & into it we shall return.

Post a Comment

0 Comments